Sunday 20 December, 2009

உருவைக் கொடுத்தவ அம்மான்னா..! - கானா பாடல்..!

(பல்லவி)

உருவைக்  கொடுத்தவ அம்மான்னா...
உயிரக் கொடுத்தவரு அப்பாடா..!
அன்பைக் கொடுத்தவ அம்மான்னா...
அறிவைக் கொடுத்தவரு அப்பாடா..
ரெண்டு பெரும் நமக்கு கண்ணுடா...
எப்போதும் அன்பில் அவங்க ஒண்ணுடா..!

(சரணம் - 1)


கையில் காசுக் கொடுப்பதும் அப்பாடா..!
கண்டிப்பு செய்வதும் அப்பாடா..!
நம்மை படிக்க வைப்பதும் அப்பாடா..!
நல்லதைச் சொல்லுவதும் அப்பாடா..!
ஏதும் செஞ்சிடதே நீயும் தப்பாடா.... ஏதும்  தப்பாடா..!
நல்லவன்னு பேரெடுக்க வேணுண்டா..! பேரெடுக்க வேணுண்டா..!
அப்பாவுக்கு அது ஒண்ணே போதுண்டா..!
அப்பாவுக்கு அது ஒண்ணே போதுண்டா..!




PDF-ஆகப் பெற..!


No comments: