Sunday 20 December, 2009

கோலி... பம்பரம்... கோலி... பம்பரம்...! - கானா பாடல்..!

(பல்லவி)


கோலி... பம்பரம்... கோலி... பம்பரம்...
விளையாடுவோம் வாடா...
ஊரு தாம்பரம்... ஊரு தாம்பரம்...
ஊர்சுத்துவோம் வாடா...

(சரணம் - 1)


காதலும் வேணாம்... கல்யாணமும் வேணாம் ...
அது இப்ப வந்து உன் கழுத்தை பிடிக்குமடா..!
ரெண்டுல ஒண்ணை நீயும் செஞ்சா கூட
உன் நிம்மதியே சுத்தமாக போய்டுமடா..!
வேணாண்டா நமக்கிந்த விவகாரம்..!
சுதந்திரமா இருப்பதுதான் கோடி சுகம்..!
எப்பவும் சுதந்திரமா இருப்பதுதான் கோடி சுகம்..



PDF-ஆகப் பெற..!


No comments: